Wednesday, August 18, 2010

பதஞ்சலி என்ன சொன்னார்?

http://anmikam4dumbme.blogspot.com/2010/09/blog-post_06.html


*******************************************
http://anmikam4dumbme.blogspot.com/2010/09/blog-post.html
ஞாபகம் இருகிறதா?
*******************************************
ஒரு விண்ணப்பம்:
--------------------------

சில நண்பர்கள் (பழைய , தற்போதய) கருத்துக்கள் மெயில் மூலமாகத் தெரிவித்திருந்தார்கள். அவர்களுக்கு நன்றி. முடிந்தால் உபயோகமான கருத்துக்கள் தெரிவிப்பது நலம். கனி இருப்பக் காய் கவர்தல் எதற்கு?

அப்படி உங்கள் கருத்துக்கள் உங்களுக்காவது உபயோகமாகப் பட்டால்,அந்த பயனை மற்றவர்களுக்கும் கொடுங்கள் , என் ப்ளாக் இல் அந்த கருத்துக்களை இடுங்கள். 'அபய த்யானம்' கூட்டம் மட்டும் அதை அனுபவிப்பது முறையாகாது.

சரிதானே?




http://anmikam4dumbme.blogspot.com/2010/08/blog-post_24.html
படிங்க but அமைதியா. ஆர்ப்பாட்டமா கமெண்ட் போடவேண்டாம்.

Thanks to Satya, the only guy talked to me over chat/mail/phone on the previous post (the below one).

நன்றி.


http://anmikam4dumbme.blogspot.com/

எத்தனை பேர் இந்த லிங்க் follow பன்னுறேள்னு தெரியல. உங்கள் தியான அறிவை வளர்த்துக்கவேனும்னா கொஞ்சம் பாருங்கள்.
கிழே உள்ள லிங்கில் நம்மைப் (த்யானத்தில் நம் நிலை) பற்றிய சில உண்மைகள் தெரிய வரும். என்னுடைய கமெண்ட் பார்த்தால் அது evident ஆகும்.
http://anmikam4dumbme.blogspot.com/2010/08/blog-post_18.html

நன்றி.

No comments:

Post a Comment